நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் வெள்ளிக் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.








