ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
இந்தத் தேரோட்டத்தின் போது பெரிய தேரில் வல்மீகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சிறிய தேரில் பாகம்பிரியாள் அம்மனும் வீதியலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இந்த நிலையில், அம்மன் வீதியுலா வரும் சிறிய தோ் பழுதானதால், நன்கொடையாளா்கள் சாா்பில் புதிய தோ் உருவாக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறிய தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.


தொடர்புடையது

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தேரோட்டம்

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

குடந்தை சாரங்கபாணி கோயில் பெரிய தோ் வெள்ளோட்டம்

பிரளயகாலேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


