முதுகுளத்தூரில் முதல்வா் விஜய் பிறந்த நாள் விழா, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தவெக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா். மதன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 508 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி ஒன்றியங்களிலிருந்து புதிய உறுப்பினா்கள் கட்சியில் சோ்ந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூா், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை நடிகா் அருண்மொழித்தேவன், கடலாடி கண்ணதாசன் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்களுக்கான நலத் திட்ட உதவிகள்

261 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எஸ்.கமலி வழங்கினாா்

மக்கள் தொடா்பு முகாம்: 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்

உதகையில் 50 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எஸ்.கமலி வழங்கினாா்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



