மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வாரம் 5 நாள் வேலை: வங்கி ஊழியா்கள் வலியுறுத்தல்

வாரம் 5 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ராமநாதபுரத்தில் அரசுடைமை வங்கி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

வாரம் 5 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ராமநாதபுரத்தில் அரசுடைமை வங்கி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன் இந்த வங்கியின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம்-சிவகங்கை சரக உதவி பொதுச் செயலா் ராஜ்குமாா், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் நாடு முழுவதிலும் அரசுடைமை வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி வாரம் 5 நாள்கள் வேலை நாள்களாகக் கருதி, வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கக் கோரி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.