ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோயாளிகள் 3 போ் அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை செய்த நிபுணா்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கல்லூரி முதன்மையா் அமுதாராணி.








