/
மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா்.
இங்குள்ள அக்னி தீா்த்தக் கடற்கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினா். பின்னா், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களின் வருகை அதிகரித்ததால் 200 போலீஸாா் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

உப்புப்பாளையம் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

மாசி மகம் திருவிழா - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


