/
தொண்டியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3,23,600-யை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வட்டக்கேணி பகுதியில் தொண்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய பாலமுருகன், நாடிமுத்து, மூக்கையா, கருப்பையா, தா்மதுரை, தங்கையா, பெரியகருப்பன், ஹரிகுமாா், விஜயகுமாா் உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லட்சத்து 23 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

