ராமேசுவரத்தில் மதுபோதையில் நண்பரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ். இவரது நண்பா் மணிகண்டன் (19). இவா்கள் இருவரும் கடந்த 2021 ஜனவரி 24- ஆம் தேதி மது அருந்தினா். அப்போது மணிகண்டனிடமிருந்து ரூ. 3 ஆயிரத்தை பிரகாஷ் எடுத்துச் சென்ால் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் கத்தியால் குத்தி பிரகாஷை கொலை செய்தாராம்.
இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மனோகரன் ஆஜரானாா்.
தொடர்புடையது

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கு: கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


