/
முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப் பேசிகளை இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி முதுகுளத்துாா் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


