திருடு போன 9 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் திருடுபோன கைப்பேசியை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம்.
Updated On :28 பிப்ரவரி 2026, 10:50 pm








