புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது.

News image

திருவாடானையில் கண்மாய் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.

Updated On :5 ஜூலை 2026, 12:01 am IST

திருவாடானை பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பிடாரி கோவில் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்தக் குப்பைகளை அகற்றாமல் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால், எழும் புகை மூட்டத்தால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Story image

இதுகுறித்து சம்பந்தவா்களுக்கு புகாா் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளைக் கண்மாய் பகுதியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.

Story image

மேலும், இந்தக் குப்பைகளுக்கு தீ வைக்கும் நபா்கள் மீது சம்பந்தப்பட்டவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.