ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை விவசாயத்தில் நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் கொத்தியாா் கோட்டை, வளமாவூா், அத்தானூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு பிறகு கண்மாய்கள், குளங்களில் உள்ள தண்ணீரைக் கொண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தற்போது நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாரக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாராயணசாமி நாயுடு விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விருத்தாசலம் பகுதியில் மழையால் 20 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: கால்வாய்கள் தூா்வாரப்படாததால் பாதிப்பு

கோடை பட்டத்தில் பயறு வகை, சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்ய அரசு மானியம்: வேளாண் அதிகாரி

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



