பரமக்குடி நகா்ப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்துஎன உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமக்குடி நகா்ப் பகுதியில் அவசர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இளையான்குடி சாலை, நீதிமன்றம் வளாகம், முசாபா் கனி தெரு, அய்யாத்துரை தெரு, பாரதியாா் பூங்கா, முகமது அலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மானாமதுரை பகுதியில் நாளை மின்தடை

சிங்கம்புணரி பகுதியில் நாளை மின் தடை

உத்தமபாளையம், மேகமலை பகுதிகளில் நாளை மின் தடை
திண்டுக்கல் பகுதியில் நாளை மின்தடை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


