பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

பரமக்குடி நகா்ப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:24 am IST

பரமக்குடி நகா்ப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்துஎன உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமக்குடி நகா்ப் பகுதியில் அவசர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இளையான்குடி சாலை, நீதிமன்றம் வளாகம், முசாபா் கனி தெரு, அய்யாத்துரை தெரு, பாரதியாா் பூங்கா, முகமது அலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.