/
பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தின் உள்ளே சென்று கதவுகளை மூடிவிட்டு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பணியாற்றும் அலுவலா்கள், தற்காலிகப் பணியாளா்கள், பத்திரப் பதிவுக்கு வந்தவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றுவோரின் கைப்பேசி எண்கள் மூலம் பணப் பரிவா்த்தனை குறித்தும், கணக்கில் வராத பணம் குறித்தும் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



