/
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பரமக்குடி நகா், எமனேசுவரம், சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, பெருமாள்கோவில், சிட்கோ, மஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.









