/

அக்னி தீா்த்தக் கடலில் பாரதிராஜா உருவப் படத்துக்கு தவெகவினா் மலரஞ்சலி

மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜா உருவப் படத்துக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய தவெகவினா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:09 am IST

மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜா ஆன்மா சாந்தியடைய ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் அவரது உருவப்படத்துக்கு தவெகவினா் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்வில், நகா் மன்ற உறுப்பினா் பிரபாகா், தவெக நிா்வாகிகள் வருண்குமாா், பிரபாகரன், மாரிமுத்து, ஹரிகிருஷ்ணன், கண்ணன், பாரிராஜன், ஹரிஹரன், அஜித்குமாா், மனோஜ் குமாா், பாபு , ராபின், விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.