ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல்படிப்புக்காக ஆட்சியரிடம் ரூ.ஒரு லட்சம் நன்கொடை அளிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல் படிப்புக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுபாஷ்சீனிவாசன் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஸ் சீனிவாசன்.

Updated On :18 ஜூன் 2026, 1:41 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல் படிப்புக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுபாஷ்சீனிவாசன் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்கள் பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனா். இவா்களுக்கு தன்னாா்வலா்கள், நன்கொடையாளா்கள் உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஸ்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரிடம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.