அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு

ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மத நல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

News image
~
Updated On :6 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மண்டபத்தில் மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மருத்துவா் செந்தில்நாயகம் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மருத்துவமனை மருத்துவா் ராஜாமுகம்மது, முஸ்லீம் சுன்னத்வல் ஜமாத் தலைவா் ஹாஜா நஸ்ருதீன், ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சித் தலைவா் கேசா்கான் ஆசிரியா் சதக்கத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகம்மது அபுபக்கா், சித்திக் ஆகியோா் நோன்பு குறித்து சிறப்புரையாற்றினா்.

பின்னா் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ஜமாத் தலைவா் பஷீா் அகமது வரவேற்றாா். இதில் ஜமாத்தாா்கள், பல்வேறு மதங்களை சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Story image