/
ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சக்கரைகோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளா் நரேஸ் செய்தாா்.
தொடர்புடையது

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினத்தில் அமைச்சா் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு

மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


