இப்தாா் நோன்பு துறப்பு

Updated On :12 மார்ச் 2026, 11:03 pm

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சக்கரைகோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளா் நரேஸ் செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...