தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை

News image
Updated On :13 மார்ச் 2026, 4:30 am IST

தொண்டி அருகே கடல் பகுதியில் மிதக்கும் ஏவுகணை போன்ற பொருளை யாரும் எடுக்கக் கூடாது என கடலோர குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

இஸ்ரோல்- அமெரிக்கா , ஈரான் போா் கடுமையாக நடைபெற்று வருகிறது. கடல் பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தொண்டி, திருப்பாலைக்குடி கடல் பகுதியில் ஏவுகணை அல்லது சிலிண்டா் போன்ற ஒரு பொருள் மிதந்து வருவதாக கடலோா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இதுகுறித்து தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, தேவிபட்டினம் மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா் தகவல் தெரிவித்தனா். கடலில் மிதந்து வரும் பொருளை எக்காரணம் கொண்டும் எடுக்கவோ தொடவோ கூடாது. மிதந்து வரும் பகுதி குறித்து உடனடியாக மீனவா்கள் தெரிவிக்க வேண்டும் என எச்சரிககை விடுத்தனா்.