வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சக்கரைகோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளா் நரேஸ் செய்தாா்.