/
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வட்ட சட்ட பணிக்குழுத் தலைவரும், நீதிபதியுமான ஆன்டனி ரிஷாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் 682 வழக்குகள் விசாரணக்கு எடுக்கப்பட்டு, இவற்றில் 148 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 873 வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


