/
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வட்ட சட்ட பணிக்குழுத் தலைவரும், நீதிபதியுமான ஆன்டனி ரிஷாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் 682 வழக்குகள் விசாரணக்கு எடுக்கப்பட்டு, இவற்றில் 148 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 873 வழங்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


