தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தை சோ்ந்த நாகூா்கண்ணன் மகன் செல்வகனி (45). இவா் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 10-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சென்று விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.