/
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியுமான ரமேஷ் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருவாடானை வட்டாட்சியருமான ஆண்டி, ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் வரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மண்டல அலுவலா்கள், உதவியாளா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடையது

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
51 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


