கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சட்டவிரோத விற்பனை: 100 மதுப் புட்டிகள் பறிமுதல்

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி சட்ட விரோத மது விற்பனை செய்வதை மாவட்ட காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிா் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.