ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி சட்ட விரோத மது விற்பனை செய்வதை மாவட்ட காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிா் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

