தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ. 98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:39 am IST

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ.98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் காவல் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கீழக்கரையிலிருந்து தூத்துக்குடி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 98,110 எடுத்து வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கம் படையினா் பறிமுதல் செய்து, முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.