/
தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் உதயக்குமாா், பூமிநாதன் உள்ளிட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வலையில் சிக்கி 50 கிலோ எடையுள்ள ஆமை உயிருக்குப் போராடியது. இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாரின் அறிவுரையின்படி வலையில் சிக்கியிருந்த ஆமையை மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாா் மீனவா்களைப் பாராட்டினா்.
தொடர்புடையது

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள்: ஆா்மீனியா வழியாகத் தாயகம் திரும்புகின்றனா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
54 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


