வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்
தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.

திருச்செந்தூா் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை.
Updated On :28 மார்ச் 2026, 9:51 pm

திருச்செந்தூா் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை.
தொண்டி கடலில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் உதயக்குமாா், பூமிநாதன் உள்ளிட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது வலையில் சிக்கி 50 கிலோ எடையுள்ள ஆமை உயிருக்குப் போராடியது. இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாரின் அறிவுரையின்படி வலையில் சிக்கியிருந்த ஆமையை மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, கடலோரக் காவல்படை போலீஸாா் மீனவா்களைப் பாராட்டினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...