தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவரது பூா்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
தமிழக முதல்வா் விஜய்யின் பூா்வீக கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய வளாகத்தில் விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளையின் கல்லறை உள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, அன்னை தேவாலயத்தில் பாதிரியாா் சவரிமுத்து, கிறிஸ்தவ மக்கள் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். முத்துப்பேட்டையில் விஜய்யின் தாத்தா வசித்த வீட்டின் அருகேயும், முக்கிய வீதிகளிலும் தவெகவினா் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! தவெக, காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்!

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்: தவெகவினர் கொண்டாட்டம்

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
தமிழக முதல்வராகப் பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

