/
திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. திருவாடானை பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவணி, ஆட்டூா், பாரூா், கருமொழி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பலத்த மழை பெய்தன.
இதனால் சாலைகளின் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்க் குளங்கள், வரத்து கால்வாய்களில் மழை நீா் தேங்கின. இந்த மழையால் இதமான சூழல் காணப்பட்டது.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பலத்த மழை: 7 போ் உயிரிழப்பு
ஆம்பூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



