/
ஆம்பூரில் 2-வது நாளாக திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக ஆம்பூா் நகரில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.









