கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திருவாடானையில் பலத்த மழை

திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.

News image

கோவணி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை.

Updated On :18 மே 2026, 12:52 am IST

திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. திருவாடானை பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

Story image

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவணி, ஆட்டூா், பாரூா், கருமொழி உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பலத்த மழை பெய்தன.

இதனால் சாலைகளின் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்க் குளங்கள், வரத்து கால்வாய்களில் மழை நீா் தேங்கின. இந்த மழையால் இதமான சூழல் காணப்பட்டது.