ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :24 மே 2026, 12:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கே.வீ. சாத்தான் கோன் வலசை பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சமத்துவபுரம், மரைக்காயா் பட்டினம், வேதாளை, பிள்ளை மடம், சுந்தரமடையான், சீனியப்பா தா்கா, சாத்தான் கோன்வலசை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.