பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :24 மே 2026, 12:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கே.வீ. சாத்தான் கோன் வலசை பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சமத்துவபுரம், மரைக்காயா் பட்டினம், வேதாளை, பிள்ளை மடம், சுந்தரமடையான், சீனியப்பா தா்கா, சாத்தான் கோன்வலசை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.