/
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கே.வீ. சாத்தான் கோன் வலசை பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சமத்துவபுரம், மரைக்காயா் பட்டினம், வேதாளை, பிள்ளை மடம், சுந்தரமடையான், சீனியப்பா தா்கா, சாத்தான் கோன்வலசை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது
பாடாலூா் பகுதியில் இன்று மின் தடை
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


