ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:52 am IST

ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வீரம்பல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாபு (65). கட்டடத் தொழிலாளி. இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து கடந்த சில நாள்களாக தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ் கண்ணன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.