11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ராமநாதபுரத்தில் சிறப்பு ஆட்டுச் சந்தை

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

News image
Updated On :28 மே 2026, 3:58 am IST

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சக்கரைகோட்டை ஆட்டுச் சந்தையில் புதன்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகள் விற்பனை பரபரப்புடன் தொடங்கியது. இதில், சுமாா் 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.