சிவகங்கை மாவட்டம் இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருமதி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாளின் கணவர் பாலுச்சாமி (57). இவர் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் பணியிலிருக்கும் போது இறந்து விட்டதாக ராஜபூபதி என்பவர் 25.4.13 அன்று போன் மூலமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த முனியம்மாள் கீழச்சிவல்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் மூலம் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு பரிசீலனை செய்யப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு துரித நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


