திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலி

தேவகோட்டையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில்  ஈடுபட்டனர்

Updated On :25 டிசம்பர் 2018, 6:18 am IST

தேவகோட்டையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில்  ஈடுபட்டனர்
தமிழகம்  முழுவதும்  கிராம நிர்வாக  அலுவலர்கள்  கோரிக்கைகளை  வலியுறுத்தி  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை மாலையில்  தேவகோட்டை  ராம் நகர் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலியாக கைகோர்த்து பேரணியாக சார் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். 
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தேவகோட்டை வட்டாரத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.