தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மார்நாடு கருப்பணசுவாமி கோயிலில் மார்ச் 2-இல் களரி உற்சவம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மார்நாடு கிராமத்திலுள்ள ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா வரும் மார்ச் 2 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:57 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மார்நாடு கிராமத்திலுள்ள ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா வரும் மார்ச் 2 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
 இவ்விழாவின் போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் மலர் மாலைகளை சுவாமிக்கு செலுத்தி தரிசனம் செய்வார்கள். நள்ளிரவு கோயில் முன்பு உள்ள களரிப் பொட்டலில் விடிய விடிய சாமியாட்டம் நடைபெறும்.  
விழாவை முன்னிட்டு மார்நாடு கிராமத்துக்கு மதுரை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊர்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை மார்நாடு சீமை கிராமத்தார் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.