சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் மற்றும் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வேட்கை என்னும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட மைய நூலகர் ரமணிபுனிதகுமாரி தலைமை வகித்தார். விழாவில்,நேரு இளையோர் மையத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர்,பொறியாளர் பாரதிதாசன், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், வாசகர் வட்டத் துணைத் தலைவர் செல்லமணி ஆகியோர் நூல் குறித்தும், நூலாசிரியர் குறித்தும் அறிமுக உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வேட்கை என்னும் நூலை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ச.ஞானசம்பந்தன் வெளியிட, நூலக வாசகர் வட்டத் தலைவர் டி.என்.அன்புதுரை பெற்றுக் கொண்டார். பின்னர்,எழுத்தாளர் ஈஸ்வரன் ஏற்புரையாற்றினார். முன்னதாக நூலகர் போஸ் வரவேற்றார். நிறைவாக நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

