சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறவமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாக்காளர் பட்டியலை வழங்க கோரியும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மறவமங்கலத்தை சேர்க்க வலியுறுத்தியும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காளையார்கோவில் ஒன்றியச் செயலர் மூர்த்தி தலைமையில் மறவமங்கலத்தில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்பட 75 பேரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

