கரோனா: காரைக்குடியில் முழுப் பொதுமுடக்கம்
கரோனா தீநுண்மி பரவலைத்தடுக்க தமிழகஅரசு அமல்படுத்திய முழுப் பொதுமுடக்கத்தால் காரைக் குடியில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி இருந்தன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முழுப்பொதுமுடக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச் சோடிய நிலையில் செக்காலைச்சாலையின் ஐந்துவிளக்குப்பகுதி









