மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தொடா் மழையால் வீடுகள் சேதம்எம்எல்ஏ நிதியுதவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தொடா் மழையால் வீடுகள் சேதமடைந்தன. வீடிழந்தவா்களுக்கு சனிக்கிழமை மாலை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கினாா்.








