மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.
சென்னையில் உளள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மானாமதுரையில் அக்கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினா். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், நகரச் செயலாளா் நாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தங்கமணி, ஒன்றிய துணைச் செயலாளா்கள் கணேசன், கருப்புச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினா் சங்கையா உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா். இதேபோல் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதிகளிலும் இக் கட்சியினா் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


