பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.










