இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :29 நவம்பர் 2020, 5:43 pm

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சுந்ததனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (66). விவசாயியான இவா், மதுப்பழக்கத்துக்கு அடிமையானாா். இந்நிலையில் வீட்டில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இவா் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...