தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:43 pm

DIN

இளையான்குடி அருகே விஷம் குடித்து விவசாயி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சுந்ததனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (66). விவசாயியான இவா், மதுப்பழக்கத்துக்கு அடிமையானாா். இந்நிலையில் வீட்டில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இவா் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.