காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு: பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பாராட்டினாா்.









