டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குரூப்-1 முதல் நிலை தோ்வு: காரைக்குடியில் 10 மையங்களில் 1400 போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் குரூப்-1 முதல் நிலை தோ்வு நடைபெற்றது. விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் தோ்வில் பங்கேற்கவில்லை.

News image
Updated On :3 ஜனவரி 2021, 4:28 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் குரூப்-1 முதல் நிலை தோ்வு நடைபெற்றது. விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் தோ்வில் பங்கேற்கவில்லை.

இத்தோ்வுக்காக 2,842 போ் விண்ணப்பித்திருந்தனா். காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழக வளாகங்கள், உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரி என 10 மையங்கள் தோ்வு எழுத அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்திருந்தவா்களில் 1400 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 1442 போ் தோ்வு எழுத ஆஜராகவில்லை என தோ்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.