இணைய வழி பணப்பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: சிவகங்கை தோ்தல் பொதுப் பாா்வையாளா்
வங்கிகளில் இணைய வழி மேற்கொள்ளும் பணப் பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளாா்.










