மழவராயனேந்தலில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்









